அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும், கிருபையாலும். நமது அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ் மூலம் மார்ச் ( 20/03/2022 ) அன்று உம்ரா சென்ற ஹாஜிகள்,
மதினமா நகரிலிருந்து பத்ரு செல்லும் வழியில் நபியவர்கள், ஸஹாபாக்கள் சுவையான நீர் அருந்திய பீர் அல் ஷிஃபா கிணற்றை பார்வையிட்டார்கள்…
இஸ்லாமிய வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த பத்ரு போர் நடைபெற்ற இடம், மஸ்ஜித் ஹாரிஸ் , கிணறு , பத்ரு ஸஹாபாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டு, பத்ரு யுத்தத்தில் பங்குபெற்ற பத்ரு ஸஹாபாக்கள் செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்தார்கள்.
மக்கஹ் சென்றார்கள்:-
(இன்று மாலை) சுவர்க்க பூமியான மதினமா நகரிலிருந்து புறப்பட்டு, புனித மக்கமா நகருக்கு புனித உம்ராஹ் செய்வதற்காக நபியவர்கள் ஹஜ்ஜுக்கு செல்வதற்காக இஹ்ராம் அணிந்த மீக்காத் எல்லையான துல் குலைபா என்ற எல்லையில் இஹ்ராம் அணிந்து புனித உம்ராஹ் செல்வதற்காக புறப்பட்டார்கள்… அல்ஹம்துலில்லாஹ்….
வல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்…
புனித ரமலான் உம்ராஹ் பயணம் முதல் 15, கடைசி 15, மற்றும் ஒரு மாதம் (30 நாள்).. உம்ராஹ் புறப்பட இருக்கிறது. புனித ரமலான் உம்ரா முன்பதிவு நடைப்பெறுகிறது.
மிக மிக குறைத்த இடங்களே உள்ளது. முன்பதிவிற்கு முந்துங்கள்…
தொடர்புக்கு:-
அல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சர்வீஸ்
(ஏர் டூர்ஸ் & ட்ராவல்ஸ்)
லால்பேட்டை , சென்னை.
PH:- 99942 54304, 95669 92919, 98944 14273.
Email:- ticket.basharath@gmail.com.